“டித்வா” புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், தமது ஒருநாள் சம்பளத்தை “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். “டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டமைப்பு…

“ஒரு மில்லியன் தன்னார்வலர்கள்” திட்டம்: பதுளை நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கம்

தேசிய இளைஞர் சேவைகள் கவுன்சில் (NYSC) ஏற்பாடு செய்துள்ள “ஒரு மில்லியன் தன்னார்வலர்கள்” திட்டம், பிந்துணுவேவா இளைஞர் படை மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வின்போது, பதுளை…

என்.டி.பி வங்கி 50 மில்லியன் நிதி

தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (National Development Bank PLC) நிறுவனம், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கும், பேரழிவுக்குப் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும்…