“டித்வா” புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், தமது ஒருநாள் சம்பளத்தை “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். “டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டமைப்பு…

என்.டி.பி வங்கி 50 மில்லியன் நிதி

தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (National Development Bank PLC) நிறுவனம், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கும், பேரழிவுக்குப் பின்னர் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கும்…